கடல் அட்டைப்பண்ணைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை! இலவன்குடா மீனவர்களின் தொடர் போராட்டத்திற்கு வெற்றி

கிராஞ்சி இலவன்குடா கடலில் அண்மைக்காலமாக அமைக்கப்பட்டுவரும் கடல் அட்டைப்பண்ணைகள் சட்டவிரோதமானவையே என ஏற்றுக்கொண்டுள்ள தேசிய நீரியல் வள ஆராய்ச்சி நிறுவனம் அவற்றினை அகற்றும் பொருட்டு ஒருவாரகாலத்திற்குள் குறித்த அட்டைப்பண்ணைகளுக்கு எதிராக வழக்கு தொடர்வதாக உறுதியளித்துள்ளது. இலவன்குடா சட்டவிரோத கடல் அட்டைப்பண்ணை விவகாரம் குறித்து யாழ்.மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று நடைபெற்ற 2 ஆம் கட்ட விசாரணையின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளது. கிராஞ்சி இலவன்குடா கடலில் அமைக்கப்பட்டுள்ள மற்றும் தொடர்ந்தும் புதிது புதிதாக அமைக்கப்பட்டுவரும் கடல் அட்டைப்பண்ணைகளினால் தமது … Continue reading கடல் அட்டைப்பண்ணைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை! இலவன்குடா மீனவர்களின் தொடர் போராட்டத்திற்கு வெற்றி